• நாளை (25.09.2018) தஞ்சாவூரில் தஞ்சை மண்டல ஒன்றிய – நகர நிர்வாகிகள் கூட்டம் பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்துகொள்ள - டாக்டர் பாரிவேந்தர் அழைப்பு -

    இந்திய ஜனநாயகக் கட்சியின் தஞ்சை மண்டலத்திற்குட்பட்ட ஒன்றிய – நகர பொறுப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நாளை (24.09.2018) தஞ்சாவூர்   செங்கோல் டவர்ஸ் – ல் காலை 11.00 மணிக்கு நடைபெற உள்ளதுஇக்கூட்டத்தில் கலந்துகொள்ளதஞ்சாவூர் – திருவாரூர் – நாகை – புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சார்ந்தஒன்றிய – நகர – பேரூர் நிர்வாகிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

    அழைப்பு அனுப்பப்பட்டுள்ள நிர்வாகிகள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டுதங்கள் பகுதிகளில் கிளை அமைப்புகளை ஏற்படுத்துவது குறித்தும்கட்சியின்வளர்ச்சி குறித்தும் தங்களின் கருத்துக்களை கூறவேண்டுமெனஅறிவுறுத்தப்படுகிறார்கள்.